Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி களத்திற்கு வந்தாலே பிரச்சனைதான் - பிரபல கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
திங்கள், 20 மே 2019 (21:03 IST)
உலக கோப்பை கிரிகெட் தொடர் வரும் 30 ஆம் தேதி  ஆரம்பிக்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதற்காக அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மெக்கலம் மற்றும், கெவின் பீட்டர் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது :
 
இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி விலைமதிப்பற்றவராக உள்ளார் தோனி. ஒவ்வொரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் தனது ஒரு புளூ பிரிண்ட் வைத்திருப்பார். அவர் களத்திற்கு  வரும் போது எதிரணியினருக்கு பதற்றம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. இம்முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி நல்லமுறையில் விளையாடினார். அது உலகக்கோப்பையில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
பீட்டர்சன் கூறியுள்ளதாவது : களத்தில் எந்தமாதிரியான போட்டிகள் இருந்தாலும் அதை எவ்விதம் சமாளிப்பது என்பது தோனிக்கு இயல்பாகக் கைகூடும் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments