Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயசரிதை புத்தகத்தை தோனிக்கு பரிசளித்த ரெய்னா!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:06 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை பிலீவ் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இப்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வருகிறார். அவ்வப்போது அதில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டு வருகிறார். அந்த புத்தகத்துக்கு Believe என்று பெயர் வைத்துள்ளார். இந்த புத்தகத்தை ரெய்னாவுடன் இணைந்து பரத் சுந்தரேசன் என்பவர் எழுதியுள்ளார்.

இப்போது இந்த புத்தகத்தை ப்ரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் ரெய்னா, பிரபலங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான தோனிக்கு கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments