Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த உலகக்கோப்பையில் தோனி விளையாட மாட்டார் – கவுதம் கம்பீர் கருத்து !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:02 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட மாட்டார் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதில் ‘ தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த வொரு வீரரும் தன்னால் முடிந்த அளவுக்கு தன் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு விளையாடலாம்.

தோனி 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. தோனிக்கு வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி வளர்க்கலாம். அதுவே சிறப்பான முடிவாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments