Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..

Arun Prasath
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:29 IST)
முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா, சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெச்ட் தொடர் நாளை நடைபெறும் நிலையில், இந்த போட்டிகளிலிருந்து வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தென் ஆஃபிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ அகாடமியில் காயம் குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக, தென் ஆஃப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments