Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..

Arun Prasath
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:29 IST)
முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா, சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெச்ட் தொடர் நாளை நடைபெறும் நிலையில், இந்த போட்டிகளிலிருந்து வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தென் ஆஃபிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ அகாடமியில் காயம் குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக, தென் ஆஃப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments