Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமராவை சிதறடித்த தோனி: ரவி சாஸ்திரிக்கு தக்க பதிலடி!!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (19:04 IST)
இலங்கை- இந்திய அணிகளுக்கிடையே நாளை இரண்டாம் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


 
 
பயிற்சியில் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே, ரகானே, கேதர் ஜாதவ், தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடுவராக நின்றுள்ளார்.
 
தோனி, பேட்டிங்கில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது, தோனி அடித்த பந்து அங்கிருந்த கேமராவை பதம் பார்த்தது.
 
இதனால், கேமராமேன் பதறிப்போய் கேமராவை எடுத்துக்கொண்டு பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். கேமராவின் மேல்கவர் உடைந்தது இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக சாடி வருவதால், தனது பேட்டிங் திறனையும், வலிமையையும் காட்ட தோனி பயிற்சி ஆட்டத்தில் வெலுத்து வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போட்டியிலும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை தோனி வெளிபடுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments