Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அடித்த அந்த புல்லட் ஷாட்; உயிர் தப்பிய ராகுல்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (15:46 IST)
இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

 
இந்திய - இலங்கை அணிகள் இடையே தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. முதலில் பெட் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 61 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய தோனி 39 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
தோனி அடித்த ஒரு ஷாட், ராகுல் மீது நேராக பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட ராகுல் குதித்து தப்பினார். இதுகுறித்து ராகுல் கூறியதாவது:-
 
தொனி அடித்த பந்து என்னை நோக்கி வேகமாக வந்தது. கொஞ்சம் சிட்டு இருந்தால் என் உயிரே போய் இருக்கும். என்னை தோனி கிடத்தட்ட கொன்றேவிட்டார். எப்படியோ தப்பித்துவிட்டேன் என காமெடியாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments