Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (22:24 IST)
இலங்கை அணிக்கு எதிராக இன்று கட்டாக்கில் நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது

டெஸ்ட், ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி இன்று கட்டாக்கில் இலங்கையுடன் முதல் டி-20 போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியதூ. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. ராகுல் 61 ரன்களும், தோனி 39 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பெளலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. சாஹல் 4 விக்கெட்டுக்களையும் பாண்ட்யா 3 விக்கெட்டுக்களையும் குல்தீப் 2 விக்கெட்டுக்களையும், உனாட்கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments