Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் ரீ -டெயின் !

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (23:51 IST)
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் தோனி  தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை அணியினருக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டது. அடுத்தாண்டு , தோனி சென்னை அணிக்கு விளையாடுவார் என சீனிவாசன்  கூறினார்.
 
இந்நிலையில், சென்னை அணியின் தோனி,ஜடேஜா, ருத்துவாஜ்  கெய்க்வாட் , மெயின் அலி உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவாகம் ரீ டெயின்  செய்யப்போவதாக தகவல் வெளியாகிறது. அதாவது அடுத்த 3 ஸீசன்களுக்கு இவ்வீரர்களை தக்க வைக்க சென்னை அணி வீரர்களை ள்முடிவெடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments