Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டி களத்தில் இதுவரை செய்யாத ஒன்றை செய்த தோனி!!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:45 IST)
இங்கிலாந்து அணிக்லு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். 


 
 
இந்தியா - இங்கிலாந்து மோதிய மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 அரங்கில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
 
தோனி 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வரும் தோனி, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து தனது 76 வது போட்டியில் முதல் அரை சதத்தினை பதிவு செய்துள்ளார்.
 
மேலும், டி20 அரங்கில் அரை சதத்தை பதிவு செய்ய அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 
 
இதற்கு முன்பு அயர்லாந்தைச் சேர்ந்த வீரர் கேரி வில்சன் 42வது போட்டியில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments