Webdunia - Bharat's app for daily news and videos

Install App

46 பந்துகளில் சதமடித்த டிவில்லியர்ஸ்… ஆர் சி பி அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:21 IST)
எமிரேட்ஸில் இப்போது ஐபிஎல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்கவுள்ள எஞ்சிய போட்டிகளுக்கான அங்கே அணிகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் ஆர் சி பி அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் மோதினர். அப்போது ஏ அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

அதேபோல பி அணியில் கே எஸ் பரத் என்ற இளம் வீரர் 47 பந்துகளில் 95 ரன்களை சேர்த்து அணியை வெற்றிநடை போடவைத்தார். இதன் மூலம் அவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் நுழைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments