Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ராவை அடித்து ஆடும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்… கம்பீர் கருத்து!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:36 IST)
இன்னும் இரு தினங்களில் ஐபிஎல் கேளிக்கைகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் அதுபற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் (இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) கவுதம் கம்பீர் தனது ஐபிஎல் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ஆர்சிபி அணி பற்றி பேசியுள்ள அவர் ‘கோலிக்கு மிகப்பெரிய பலமே டிவில்லியர்ஸும், மேக்ஸ்வெல்லும்தான். பூம்ராவை தொடர்ந்து சரியாக கணித்து ஆடும் ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது டிவில்லியர்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

இந்த சீசனில் ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 7 ல் 5 போட்டிகளை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments