மீண்டும் ஃபார்முக்கு வந்த சாஹல்

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:46 IST)
இந்திய அணியின் இளம் வீரர் சாஹல் தனது மோசமான ஃபார்ம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஃபார்ம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் சாஹல்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
எனது மோசமான ஃபார்ம் குறித்து நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அப்போது எனது மனைவியின் ஊக்கமும் அவரது ஆறுதலான வார்த்தைகளும் தான் அதிலிருந்து மீண்டு வர உதவியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments