Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய நபருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:17 IST)
டெல்லி கேப்பிடல் அணியின் முக்கிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 25வது போட்டி இன்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி அணியின் சியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
மேலும் டெல்லி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு கொரோனா உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அணி நாளை பெங்களூர் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments