Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல்… கவுதம் கம்பீர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (11:30 IST)
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து இ மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவ்வப்போது பரபரப்பாக பல கருத்துகளை பேசி வருகிறார். இதையடுத்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கம்பீருக்கு மெயில் மூலமாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரின் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாக டெல்லி போலிஸார் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments