Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மீது செக்ஸ் குற்றச்சாட்டு வைத்த பெண்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:25 IST)
அர்ஜெண்டின கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த மாதம் இயற்கை எய்தினார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரரான அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மாரடோனா சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான அவர் கியூபாவில் சிகிச்சைப் பெற்ற அவர் அதன் பின்னர் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் மரணமடைந்தார்.

இந்நிலையில் அவர் இறந்த பின்னர் கியுபாவைச் சேர்ந்த தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மேவிஸ் ஆல்வாரெஸ் தன்னுடைய 16 ஆவது வயதில் தன்னை கட்டாய பாலுறவுக்கு மாரடோனா பயன்படுத்திக் கொண்டார் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது சம்மந்தமான வழக்கு அர்ஜெண்டினா நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்