Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி - ராஜஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (22:30 IST)
ஐபிஎல் போட்டியின் 6வது ஆட்டமான டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இன்று தொடங்கிய டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.
 
இதனால் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் வெளியேறினர். மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் போட்டியை தொடரலாமா? என்பது குறித்து இரவு 11 மணிக்கு முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments