Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி - ராஜஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (22:30 IST)
ஐபிஎல் போட்டியின் 6வது ஆட்டமான டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இன்று தொடங்கிய டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.
 
இதனால் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் வெளியேறினர். மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் போட்டியை தொடரலாமா? என்பது குறித்து இரவு 11 மணிக்கு முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments