Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு... இன்று டெல்லிக்கு வாழ்வா சாவா போட்டி..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (19:03 IST)
ஐபிஎல் தொடரின் 44வது  போட்டி இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். 
 
இதனை அடுத்து டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியை பொருத்தவரை புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் அந்த அணி தோல்வியை அடைந்து விட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற நிலை ஏற்படும். அதனால் வாழ்வா சாவா என்ற இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
குஜராத் அணியை பொருத்தவரை 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால் அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments