Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை-டெல்லி புரோ கபடி போட்டி டிரா!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி டிராவிலும், இன்னொரு போட்டியில் உத்திரபிரதேசம் அணியும் வென்றது 
 
முதலில் நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை காட்டியதால் இரு அணிகளும் தலா 37 புள்ளிகள் எடுத்து போட்டியை டிரா செய்தன 
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச அணி 45 புள்ளிகளும் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் எடுத்ததால் உத்தரபிரதேசம் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், உத்தரபிரதேசம், மும்பை மற்றும் அரியானா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments