Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:05 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகிய தீபக் சஹார் முற்றிலுமாக விலகி உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது 
குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது 
 
இந்த நிலையில் காயமடைந்த தீபக் சஹர் இன்னும் ஒரு போட்டிகளுக்கு பின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவரது காலில் காயம் பட்டது மட்டுமன்றி முதுகிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments