Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆர் சி பி அணியில் டிவில்லியர்ஸ்… ரசிக்ர்களுக்கு மகிழ்ச்சி அளித்த செயதி!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:05 IST)
ஆர்சிபி அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. ஒரு ஆலோசகராக அவரை ஆர் சி பி அணி நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி அந்த அணியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். அப்போது இந்த முடிவையும் அறிவிக்க உள்ளதாக என தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments