Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச முடிவு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:43 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது. 
 
டெல்லி அணியும் பஞ்சாப் அணி தங்களது முதல் போட்டியில் மோதியது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கெயிலின் அதிரடி இந்த போடியிலும் தொடரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
கெயில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments