Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச முடிவு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:43 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது. 
 
டெல்லி அணியும் பஞ்சாப் அணி தங்களது முதல் போட்டியில் மோதியது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கெயிலின் அதிரடி இந்த போடியிலும் தொடரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
கெயில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments