Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச முடிவு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:43 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது. 
 
டெல்லி அணியும் பஞ்சாப் அணி தங்களது முதல் போட்டியில் மோதியது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கெயிலின் அதிரடி இந்த போடியிலும் தொடரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
கெயில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments