Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு; முதலில் களமிறங்கும் ஹைதராபாத்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (18:38 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆணிகள் விளையாடுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதுகிறது.
 
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை சென்னை அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவாரா?

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments