Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு; முதலில் களமிறங்கும் ஹைதராபாத்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (18:38 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆணிகள் விளையாடுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதுகிறது.
 
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை சென்னை அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments