Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 4 மே 2022 (19:10 IST)
டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியான இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றுள்ளார்
 
இன்றைய போட்டி புனே மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  இன்னும் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது
 
சென்னை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் உயர வாய்ப்பு உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments