Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 4 மே 2022 (19:10 IST)
டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியான இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றுள்ளார்
 
இன்றைய போட்டி புனே மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  இன்னும் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது
 
சென்னை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் உயர வாய்ப்பு உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments