Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி: ராஜஸ்தான் பேட்டிங்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:56 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 25வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்னும் சில நிமிடங்களில் மோதவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய ஆடும் 11 பேர் ராஜஸ்தான் அணியில் ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்மித், ராகுல் திரிபதி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், பராங், உனாகட் மற்றும் குல்கர்னி ஆகியோர் உள்ளனர்
 
அதேபோல் சிஎஸ்கே அணியில் வாட்சன், டீபிளஸ்சிஸ், ரெய்னா, ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா, சாண்ட்னர், தீபக் சஹார், தாகுர், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
இன்று நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக இன்றும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments