Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (19:31 IST)
டாஸ் வென்ற சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் தொடரின் 11வது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியின் முழு விவரம் இதோ
 
சென்னை அணி:ருத்ராஜ், உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, ஷிவம் டுபே, பிராவோ, ஜோர்டான், ப்ரிட்டேரியஸ், முகேஷ் சவுத்ரி
 
பஞ்சாப்: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ராஜபக்சே, லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ரபடா, ராகுல் சஹார், வைபவ் அரோரா
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments