Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு..

Webdunia
திங்கள், 29 மே 2023 (19:03 IST)
இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
இதனை அடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பௌலிங் தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் போட்டியை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் தீவிரமாக சாம்பியன் கோப்பைக்காக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குஜராத் அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மிகப்பெரிய ரன் குவிக்கும் மிஷின் ஆக இருப்பதால் அவரை எப்படியாவது தல தோனியை தூக்கி விட வேண்டும் என்பதே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments