Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 20 ல் துபாய்க்கு செல்லும் சி எஸ் கே அணி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:42 IST)
எஞ்சிய ஐபிஎல் தொடரை முடிப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்க்கு பயணம் செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதில் கலந்துகொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தில் தோனி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments