Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 20 ல் துபாய்க்கு செல்லும் சி எஸ் கே அணி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:42 IST)
எஞ்சிய ஐபிஎல் தொடரை முடிப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்க்கு பயணம் செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதில் கலந்துகொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தில் தோனி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments