Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 20 ல் துபாய்க்கு செல்லும் சி எஸ் கே அணி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:42 IST)
எஞ்சிய ஐபிஎல் தொடரை முடிப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய்க்கு பயணம் செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதில் கலந்துகொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தில் தோனி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துபாய்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments