Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் - ரசிகர்கள் அதிருப்தி

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (10:14 IST)
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது என்பதும் சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 மேலும் இந்த முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர் என்பதும் கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இந்த போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் 1700 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 7500 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பதும் ஆன்லைனில் வாங்கினாலும் ஒரு நபர் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments