Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபக் சஹார் முழுமையாக விலகல்: அதிகாரபூர்வமாக அறிவித்த சிஎஸ்கே

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:50 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் தீபக் சஹார் முழுமையாக விலகல் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்  என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழங்கால் காயத்தை அடுத்து முதுகிலும் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments