Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேளராவுக்கு மாற்றப்படும் சென்னை ஐபிஎல் போட்டி?

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (18:17 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மத்திய அரசை எதிர்த்தும், மேலாணமை வாரியம் அமைக்க கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்கத்தில் இவ்வாறு பிரச்சனை நடந்து வரும் வேலையில் ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தேசிய கவனம் இந்த விவகாரத்தில் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 
 
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த ஐபிஎல் போட்டி நடக்காமல் இருந்தால் நல்லதுதான் ஆனால் அப்படி இல்லை என்றால் சிஎஸ்கே வீரர்கல் கருப்பு பேட்ஜ் அறிந்து விளையாட பிசிசிஐ அல்லது ஐபிஎல் நிர்வாகிகள் இது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
அதேபோல், காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிம்பு வலியுறுத்தினார். இவ்வாரு இருக்கையில், வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், வீண் வசந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments