Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேளராவுக்கு மாற்றப்படும் சென்னை ஐபிஎல் போட்டி?

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (18:17 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மத்திய அரசை எதிர்த்தும், மேலாணமை வாரியம் அமைக்க கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்கத்தில் இவ்வாறு பிரச்சனை நடந்து வரும் வேலையில் ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தேசிய கவனம் இந்த விவகாரத்தில் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 
 
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த ஐபிஎல் போட்டி நடக்காமல் இருந்தால் நல்லதுதான் ஆனால் அப்படி இல்லை என்றால் சிஎஸ்கே வீரர்கல் கருப்பு பேட்ஜ் அறிந்து விளையாட பிசிசிஐ அல்லது ஐபிஎல் நிர்வாகிகள் இது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
அதேபோல், காவிரிக்கான போராட்டத்திற்கு தோனி ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிம்பு வலியுறுத்தினார். இவ்வாரு இருக்கையில், வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், வீண் வசந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதி போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான்: பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி..!

முன்னாடியும் இப்பவும் எப்போதும் தப்பாதான் பேசுவாரு… கைஃபை விமர்சித்த பும்ரா!

முதல் முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்!

சில நேரங்களில் வில்லன், காமெடியன் வேடங்களும் ஏற்கவேண்டும்… மோகன்லாலை ஒப்பிட்டு தன்னைப் பற்றி பேசிய சஞ்சு சாம்சன்!

41 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்... ஷாஹீன் அப்ரிடி சொன்னது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments