Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (21:29 IST)
குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 29வது போட்டி இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது 
 
சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார். அதேபோல் அம்பத்தி ராயுடு 43 ரன்கள் அடித்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் குஜராத் 170 என்ற இலக்கை நோக்கி குஜ்ராத் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் இன்று வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும்
 
ஆனால் அதே நேரத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் அதே ஒன்பதாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments