Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (16:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்   டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்ய டெல்லி அணி  பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி உள்ளது..
 
இந்த நிலையில் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக்  ஆட்டம் இழந்தார். அவரை கலில் அகமது அபாரமாக பார்த்து பேசி விக்கெட்டை எடுத்துள்ளார். இருப்பினும் கே எல் ராகுல் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் டெல்லி அணியின் ஐந்து அவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணி வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
சிஎஸ்கே: கான்வே, ரச்சின், ருத்ராஜ், விஜய் ஷங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் செளத்ரி, கலீல் அகமது, பதிரனா
 
டெல்லி: கேஎல் ராகுல், ஜேக், அபிஷேக், அக்சர் பட்டேல், ட்ரிஸ்டான், சமீர், அஷுடோஷ் ஷர்மா, விப்ராஜ், குல்தீப் யாதவ், ஸ்டார்க், மொஹித் ஷர்மா
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments