இன்றைய போட்டியில் தோனி இல்லை! அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:32 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முக்கிய லீக் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மும்பையை வென்றதில்லை என்ற மோசமான ரிக்கார்டு இன்று உடையுமா? என்ற எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் உள்ளனர்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் தல தோனி ஆடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தோனிக்கு காய்ச்சல் காரணமாக அவர் ஓய்வு எடுத்துள்ளார். தோனிக்கு பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments