Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, , மொராக்கோ
Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:24 IST)
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியா மற்றும் மொராக்கோ ஆகிய ரரு அணிகளும், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனன.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
இதில், குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்ற கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதியது.
இப்போட்டியில், மொராக்கோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
எனவே, குரூப் எஃப் பிரிவில் 7 புள்ளிகளுடன் மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ALSO READ:
உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி
இதே பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா , பெல்ஜியம் அணிகள் மோதியது.
இதில், குரோஷியா அணியும் பெல்ஜியம் அணியும் கோல் எதுவமின்றி சமனில் முடிந்தது.
எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புல்லி வழங்கப்பட்டது. எனவே 5 புள்ளிகளுடன் குரோஷியா நாக் அவுட்வுக்கு முன்னேறியது
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து வெற்றி!
உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல் அபார வெற்றி!
FIFA- உலகக்கோப்பை கால்பந்து : செர்பியா, கேமரூனுக்கு இடையேயான போட்டி சமன்!
FIFA உலகக் கோப்பை : ஸ்பெயின்- ஜெர்மன் இடையேயான போட்டி சமன்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!
தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!
போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்
அடுத்த கட்டுரையில்
6 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்து வீரர் சாதனை!
Show comments