Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, , மொராக்கோ

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:24 IST)
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியா மற்றும் மொராக்கோ ஆகிய ரரு அணிகளும்,    நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனன.

 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.

இதில், குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்ற கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதியது.
இப்போட்டியில், மொராக்கோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, குரூப் எஃப் பிரிவில் 7 புள்ளிகளுடன் மொராக்கோ அணி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ALSO READ: உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி
 
இதே பிரிவில்  இடம்பெற்றுள்ள குரோஷியா , பெல்ஜியம் அணிகள் மோதியது.

இதில், குரோஷியா அணியும் பெல்ஜியம் அணியும் கோல் எதுவமின்றி சமனில் முடிந்தது.
எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புல்லி வழங்கப்பட்டது. எனவே 5 புள்ளிகளுடன் குரோஷியா  நாக் அவுட்வுக்கு முன்னேறியது

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments