Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாட்டு நடக்குமா நடக்காதா ? கங்குலி பதில்

Webdunia
சனி, 30 மே 2020 (22:50 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1,73,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதுவரை 82,369 பேர் குணமடைந்துள்ளனர். 4,971 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் மாதம் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

இந்நிலையில் , கிரிக்கெட் விளையாட்டு குறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட் இயல்பு நிலைக்குத் திரும்பும் என  அவ தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்புகளுக்கு நரக வேதனையாக இருக்கும் என்றாலும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடித்த பின் தான்  கிரிக்கெட் இயல்புக்கு திரும்பும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments