Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:10 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!
காமன்வெல்த்  கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது சற்றுமுன் வரை அந்த அணியின் 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments