Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:10 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!
காமன்வெல்த்  கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது சற்றுமுன் வரை அந்த அணியின் 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments