Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பாராட்டு விழாவை புறக்கணிக்க காமன்வெல்த் வீரர்கள் முடிவு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (14:43 IST)
அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், முன்னாள் வீரர்களின் கோரிக்கை படி அரசு விழாவை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

 
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீரஜ் சோப்ரா, மனோஜ் குமார், வின்ஸ் பகோட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
 
இந்நிலையில் அவர்களை கவுரவிக்கும் வகையில் பாராடு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனே வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தொகையும், வேலையும் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினர்.
 
இதனால் தற்போது வெற்றி பெற்ற வீரர்கள், அரசு சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வீரர்கள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments