Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 உலக கோப்பை: போட்டிகள் ஒத்திவைப்பு...

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (12:53 IST)
2019 உலக கோப்பை இங்கிலாந்த்தில் மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறுவதாக இருந்தது. இன்று இது குறித்து கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் சீசன் 12 மார்ச் 29 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், உலக கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, ஐபிஎல் போட்டிகள் முடிந்து 15 நாட்கல் இடைவேளைக்கு பிரகு உலக கோப்பை போட்டிகள் துவங்கவுள்ளது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 
 
மேலும், அதை அடுத்து பாகிஸ்தானுடன் ஜூன் 16 ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்கு முன்னர் போட்டிகள் ஜூன் 2 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments