2019 உலக கோப்பை: போட்டிகள் ஒத்திவைப்பு...

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (12:53 IST)
2019 உலக கோப்பை இங்கிலாந்த்தில் மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறுவதாக இருந்தது. இன்று இது குறித்து கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் சீசன் 12 மார்ச் 29 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், உலக கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, ஐபிஎல் போட்டிகள் முடிந்து 15 நாட்கல் இடைவேளைக்கு பிரகு உலக கோப்பை போட்டிகள் துவங்கவுள்ளது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 
 
மேலும், அதை அடுத்து பாகிஸ்தானுடன் ஜூன் 16 ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்கு முன்னர் போட்டிகள் ஜூன் 2 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments