காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (17:20 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி
கடந்த சில நாட்களாக காமன் வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய நிலையில் இலங்கை அணி படு மோசமாக பேட்டிங்செய்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 17.1 ஓவர்களில் வெறும் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் அட்டப்பட்டு தவிர மற்ற ஒன்பது வீராங்கனைகளும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் அதில் நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 47 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments