Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (20:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில், இங்கிலாந்திடம் தோற்றதால், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.

பின்னர், பிசிசிஐ, புதிய தேர்வுக் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதற்காக, அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா ஆகிய  3 பேர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது.

இந்தக் குழு அளிந்த பரிந்துரையின் பேரில் சேத்தன் சர்மா  மீண்டும் தேர்வுக் குழுவின் தலைராக நியமித்துள்ளது பிசிசிஐ.

சேத்தன் சர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments