Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி-20 போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (18:53 IST)
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில், இந்திய அணி த்ரில்  வெற்றி பெற்றது.

இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

எனவே இன்றைய  மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில், இந்திய அணி சார்பில், இஷான் கிஷன்-கில் இருவரும் தொடர்க்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.

ஷனகா தலைமையிலான இங்கிலாந்து அணியில் கருணா ரத்னா வேகப்பந்து வீச்சாளராகவும், வஹிந்து ஷனகா மீடியம் பவுலராகவும், ஹசரங்கா ஸ்பின் பவுலராகவும்  உள்ளது அணிக்கு பலம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments