Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (05:00 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின





சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனியின் சென்னை அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் முழு பகுதியையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை வீரர்கள் முதல் பாதியில் 2 கோல்களும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மொத்தம் பத்து அணிகள் விளையாடும் இந்த தொடரில் தற்போது சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, கோவா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments