Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா வேகப்பந்துவீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு இடம் கிடைக்கும்… சஹால் கருத்து!

Webdunia
சனி, 22 மே 2021 (15:40 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிந்தர ஜடேஜா பற்றி சஹால் நகைச்சுவையான கருத்தைக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு திறமைவாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரும் கிடைத்தனர். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அணிக்குள் ஜடேஜா எனும் ஆல்ரவுண்டர் வந்ததுதான்.

இதுபற்றி பேசியுள்ள யஷ்வேந்திர சஹால் ‘ஜடேஜா வேகப்பந்து வீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு சேர்ந்து விளையாட வாய்ப்புக் கிடைக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments