Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் விவகார செட்டில்மெண்ட்: எக்குத்தப்பாய் சிக்கிய பிரபலம்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (17:36 IST)
கால்பந்து உலகின் சூப்பர் ப்ளேயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். எனவே, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார். அவர் மீது கேத்தரின் மயோர்கா என்ர பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
அதாவது, 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் கூறாமல் இருக்க 3,75,000 அமெரிக்க டாலர்கள் தருவதாகவும் ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் கூறியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். 
 
இதனால், இந்த புகாரை குறித்து விசாரிக்க லாஸ் வேகாஸ் போலீஸார் ரொனால்டோ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரொனால்டோ, இது பொய்யான குற்றச்சாட்டு, எனது பெயரை கெடுக்க இதுபோன்று செய்யப்படுகிரது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்