Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்- குரோஷியா

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:43 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.
 
 ஏற்கனவே நெதர்லாந்து அர்ஜென்டினா இங்கிலாந்து பிரான்சு ஆகிய 4 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று பிரேசில் மற்றும் குரோஷியா நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன 
 
பிரேசில் மற்றும் தென்கொரியா இடையே நடந்த போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது. அதேபோல் குரோஷியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இடையே நடந்த போட்டியில் டை பிரேக்கர் மூலம் குரோஷியா வெற்றி பெற்றதையடுத்து தற்போது காலிறுதி போட்டியில் 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்று மொராக்கோ - ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நாளை சுவிட்சர்லாந்து - போலந்து நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
டிசம்பர் 9 முதல் காலிறுதி போட்டியும், டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி அரையிறுதி போட்டியும், டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் பட்டியல்.. மோடி தொடர்ந்து முதலிடம்?

அடுத்த கட்டுரையில்
Show comments