Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் கடைசி போட்டி… விடைபெற்றார் பிராவோ!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
நேற்று நடக்க இருந்த போட்டிதான் சொந்த மண்ணில் பிராவோவின் கடைசி போட்டியாக இருந்தது.

வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்று கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இப்போது பாகிஸ்தானோடு டி 20 தொடர் நடைபெற்றது. இதற்கு பின்னால் வெஸ்ட் இண்டீஸில் எந்தவொரு டி 20 தொடரும் இல்லை. இந்நிலையில் நேற்று நடக்க இருந்த போட்டிதான் அவரின் கடைசிப் போட்டி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவரால் இனிமேல் சொந்தமண்ணில் எந்த போட்டியிலும் விளையாட முடியாமல் ரசிகர்களுக்கு பிரியாவிடைக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments