Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் கடைசி போட்டி… விடைபெற்றார் பிராவோ!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
நேற்று நடக்க இருந்த போட்டிதான் சொந்த மண்ணில் பிராவோவின் கடைசி போட்டியாக இருந்தது.

வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்று கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இப்போது பாகிஸ்தானோடு டி 20 தொடர் நடைபெற்றது. இதற்கு பின்னால் வெஸ்ட் இண்டீஸில் எந்தவொரு டி 20 தொடரும் இல்லை. இந்நிலையில் நேற்று நடக்க இருந்த போட்டிதான் அவரின் கடைசிப் போட்டி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவரால் இனிமேல் சொந்தமண்ணில் எந்த போட்டியிலும் விளையாட முடியாமல் ரசிகர்களுக்கு பிரியாவிடைக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments