Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் லவ்லினா

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மல்யுத்தத்தில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் கிடைத்துள்ளது. ஆம், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலம் வென்றார் லவ்லினா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments