Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசக்கூடாது; ஷகிப் அல் ஹசன்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (10:01 IST)
சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசக் கூடாது என்றும் அது மிகப்பெரிய குற்றம் என்றும் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார் 
 
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்தது
 
இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும்போது பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்திருக்கலாம் என்றும் அதே போல் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
எந்த ஒரு கேப்டனும் நோ-பால்  வீசுவதை விரும்ப மாட்டார் என்றும் குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் நோ-பால்  வீசினால் அது மிகப்பெரிய குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாங்கள் அதிக அளவிலான நோபால் மற்றும் வைட் பந்துகளை வீசி விட்டோம் என்றும் அதனால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments