ஆசிய கோப்பை: இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல், வெற்றி தொடருமா?

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:43 IST)
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் நேற்று உடன் லீக் போட்டி முடிவடைந்து இன்று முதல் சூப்பர் 4 போட்டிகள் தொடங்க உள்ளது.
 
இன்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணி மீண்டும் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் மீண்டும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்றைய போட்டிக்கு இந்திய அணி தயாராக இருப்பதாகவும் எனவே வெற்றி தொடரும் என்றும் இந்திய அணியின் கேப்டன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில் லீக் போட்டி எங்களுக்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்றும் இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் அணியினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments