Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ப்ரீத்தி ஜிந்தா கைப்பற்றிய இன்னொரு கிரிக்கெட் அணி!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (07:16 IST)
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது மேலும் ஒரு அணியை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார்



 
 
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே தென்னாப்பிரிக்காவில் குளோபல் லீக் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்டெலன்போஸ்ச்  என்ற அணியை நடிகை ப்ரீத்திஜிந்தா விலைக்கு வாங்கியுள்ளார். இந்த அணியில் பாப் டு பிளிஸ்சிஸ், மலிங்கா, அலெக்ஸ் ஹாலஸ் உள்ளிடோர் இருக்கிறார்கள். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் செயல்பட உள்ளார்.
 
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கட் இதுகுறித்து கூறியபோது, '“குளோபல் லீக் கிரிக்கெட் குடும்பத்தில் பிரீத்தி ஜிந்தாவும் இணைந்திருப்பதை பெருமிதத்துடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

நைட் வாட்ச்மேனை பலிகொடுத்த கே எல் ராகுல்… சரியா தவறா?- ரசிகர்கள் காரசார விவாதம்!

வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது.. கணவரை பிரிந்ததாக அறிவித்த சாய்னா நேவால்

அடுத்த கட்டுரையில்
Show comments